செய்திகள் மலேசியா
3 மாநிலங்களின் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது
கோலாலம்பூர்:
மூன்று மாநிலங்களின் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நட்மா, தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் ஆகியவற்றின் பதிவு இதை உறுதிப்படுத்தியது.
நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,319 பேர் நேற்று நள்ளிரவு வரை வெள்ள நிவார மையங்களில் தங்கியிருந்தனர்.
இந்த எண்ணிக்கை இன்று காலை 759ஆக குறைந்தது.
சிலாங்கூரில் திறக்கப்பட்டிருந்த 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கிள்ளான் மாவட்டத்தில் 204ஆக இருந்த எண்ணிக்கை 57ஆக குறைந்தது.
கோல சிலாங்கூரில் 48ஆக இருந்த எண்ணிக்கை 12ஆக குறைந்தது.
பெட்டாலிங் மாவட்டத்தில் 382ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 90ஆக குறைந்தது.
இதே போன்று நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்து வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm