செய்திகள் உலகம்
தாய்லாந்தில் சொங்க்ரான் திருவிழா: 3 நாட்களில் 116 பேர் மரணம்
பேங்காக்:
தாய்லாந்து சொங்க்ரான் திருவிழாவின் போது மட்டும் கடந்த 3 நாட்களில் 116 பேர் மரணமடைந்துள்ளனர்.
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
உள்ளூர் மக்களை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து மக்கள் இந்த திருவிழாவிற்கான தாய்லாந்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் 411 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 48 பேர் மரணமடைந்தனர்.
இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 968 விபத்துகள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 116 பேர் மரணமடைந்துள்ளனர்.
936 விபத்துகளில் 40.05 சதவீதம் வேகக் கட்டுப்பாடு இல்லாததால் நிகழ்ந்துள்ளது.
27.81 சதவீதம் குடிபோதையாலும் 16.84 சதவீதம் வாகனங்களை முந்தி செல்வதாலும் நிகழ்ந்துள்ளது.
இதில் குறிப்பாக அதிகமான விபத்து மோட்டார் சைக்கிள்களை உட்படுத்தியதாகும் என்று தாய்லாந்து போலீசார் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am