செய்திகள் விளையாட்டு
மான்டி கார்லோ டென்னிஸ்: ஹோல்கர் ருனே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
மான்டி கார்லோ:
மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-அவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 93-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ருனேவை எதிர்கொண்டார்.
நேற்று முன்தினம் 2-வது செட்டுடன் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆட்டம் மறு நாளான நேற்று தொடர்ந்து நடந்தது.
2-ஆவது செட்டை வசப்படுத்தி ஹோல்கருக்கு அதிர்ச்சி அளித்த சுமித் நாகல், கடைசி செட்டை தவற விட்டார்.
2 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹோல்கர் ருனே 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை போராடி தோற்கடித்தார்.
42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ டென்னிசில் ஒற்றையர் பிரிவுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு நாகல் வெளியேறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 12:15 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை
May 4, 2024, 6:40 am
IPL 2024: எட்டாவது தோல்வியை எட்டிப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்
May 3, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
May 3, 2024, 10:28 am
ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தை நெருங்கும் பாயர் லெவர்குசன்
May 2, 2024, 10:58 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் சபலென்கா, ரிபாகினா
May 2, 2024, 10:58 am
பேர்ஸ்டோ அதிரடியால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
May 2, 2024, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
May 1, 2024, 9:10 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் - ரியல்மாட்ரிட் சமநிலை
May 1, 2024, 8:11 am