செய்திகள் உலகம்
சவூதியில் ஷவ்வால் பிறை தென்படவில்லை: நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படும்
ரியாத்:
சவூதியில் 2024ஆம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரமலான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்பட்டு,
நோன்புப் பெருநாள் நாளை ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படும் என்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
அதன் படி இன்று ரமலான் மாதத்தின் 30 நாள் நோன்பு நேற்கப்படும் என்பதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் நாளை பெருநாளைக் கொண்டாடவுள்ளன.
இதில் ஓமான் மட்டும் இன்று பிறை பார்த்து எப்போது நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்க உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm