நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவூதியில் ஷவ்வால் பிறை தென்படவில்லை: நோன்புப் பெருநாள் நாளை கொண்டாடப்படும்

ரியாத்:

சவூதியில் 2024ஆம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  ரமலான் மாதம் 30 தினங்களாக பூர்த்தி செய்யப்பட்டு, 

நோன்புப் பெருநாள் நாளை ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படும் என்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

அதன் படி இன்று ரமலான் மாதத்தின் 30 நாள் நோன்பு நேற்கப்படும் என்பதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் நாளை பெருநாளைக் கொண்டாடவுள்ளன.

இதில் ஓமான் மட்டும் இன்று பிறை பார்த்து எப்போது நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்க உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset