செய்திகள் உலகம்
காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்; பிரிட்டன் நடவடிக்கையை முன்னெடுத்தது
லண்டன்:
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொருட்டு பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
பிரிட்டிஷ் ரோயல் நேஷி கப்பல் மூலமாக காஸா மக்களுக்கு உதவிகள் கொண்டு செல்லப்படும் என்று பிரிட்டன் நாட்டின் தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனுன் இணைந்து அமெரிக்கா, சைப்பெரஸ், மற்றும் இதர நாடுகளும் இந்த உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் குறிப்பிட்டார்.
காஸாவில் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் கட்டாயமாக உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் நல்கப்படும் என்று டேவிட் கேமரூன் மேலும் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm