நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்; பிரிட்டன் நடவடிக்கையை முன்னெடுத்தது

லண்டன்: 

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொருட்டு பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 

பிரிட்டிஷ் ரோயல் நேஷி கப்பல் மூலமாக காஸா மக்களுக்கு உதவிகள் கொண்டு செல்லப்படும் என்று பிரிட்டன் நாட்டின் தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டனுன் இணைந்து அமெரிக்கா, சைப்பெரஸ், மற்றும் இதர நாடுகளும் இந்த உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் குறிப்பிட்டார். 

காஸாவில் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் கட்டாயமாக உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் நல்கப்படும் என்று டேவிட் கேமரூன் மேலும் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset