செய்திகள் உலகம்
ஜப்பானில் முதல் முறையாக 'மூ - MU' எனும் கிருமித் தொற்று பயணிகளிடம் கண்டுபிடிப்பு: ஜப்பான் சுகாதாரத்துறை
டோக்கியோ:
ஜப்பான் நாட்டில் 'மூ' (Mu) எனும் புதுவகைக் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் சம்பவத்தை உறுதிசெய்துள்ளது அந்நாட்டு சுகாதாரத்துறை
உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அதைக் கவனிக்கவேண்டிய ஒன்று என்று வகைப்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த ரகக் கிருமி, தடுப்புமருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகக்கூடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.
இரு வேறு விமான நிலையங்களில் பயணிகள் இருவருக்கு அந்த வகைக் கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்தும், மற்றவர், பிரிட்டனிலிருந்தும் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
'மூ' வகைக் கிருமி, குறைந்தது 39 நாடுகளில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am
விண்வெளியில் இருந்தபடியே வாக்களிக்க காத்திருக்கின்றேன்: சுனிதா வில்லியம்ஸ்
September 13, 2024, 7:47 pm
கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர: ரிஷாத் சாடல்
September 13, 2024, 12:02 pm
ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கப்பட்டு புதிதாக 12 பற்கள் வைக்கப்பட்ட நபர் மாரடைப்பால் மரணம்
September 12, 2024, 10:35 am
ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளது
September 11, 2024, 5:48 pm
வியட்நாமை கதிகலங்க வைத்த யாகி புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு
September 11, 2024, 3:17 pm