செய்திகள் விளையாட்டு
ரொனால்டோவுக்கு தடை, அபராதம் விதிப்பு; என்னை யாரும் நிறுத்த முடியாது: ரொனால்டோ
ரியாத்:
அல் நசர் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சவூதி லீக் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரொனால்டோவின் அல்நசர் அணியும் அல் ஷாபாப் அணியும் மோதின.
ஆட்டம் முடிந்த பிறகு ரொனால்டோ ரசிகர்களைப் பார்த்து தகாத முறையில் கை அசைத்துள்ளார்.
அது தொடர்பான காணொலி சமூக ஊடகத்தில் பரவியது. பின்னர் அது பெரும் சர்ச்சையாக மாறியது.
ரொனால்டோவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதாக சவூதி அரேபிய கால்பந்து சங்கம் தெரிவித்தது.
மேலும், ரொனால்டோ கால்பந்து சங்கத்திற்கு 10,000 சவூதி ரியால், அல் ஷாபாப் அணிக்கு 20,000 சவூதி ரியால் அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரொனால்டோ இந்த முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி இல்லை.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 10:38 am
ரொனால்டோவின் சாதனையை சமநிலை செய்த கிளையன் எம்பாப்பே
December 22, 2025, 1:07 pm
4,000 T20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா சாதனை
December 22, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 22, 2025, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
December 21, 2025, 9:14 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 21, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 18, 2025, 11:45 pm
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது
December 18, 2025, 8:48 pm
சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்தது
December 17, 2025, 3:15 pm
சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே
December 17, 2025, 10:32 am
