நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பான்-கோனை விமர்சித்ததற்கான காரணத்தைச் சமர்ப்பித்தார் சாரா 

பெட்டாலிங் ஜெயா:

தேசிய மகளிர் கால்பந்து வீராங்கனையான இந்தான் சாரா அனிசா சுல்காப்லி தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் கிம் பான் கோனை விமர்சித்ததற்கான காரணங்களை முன்னிறுத்தி கடிதம் அனுப்புள்ளதை மலேசிய கால்பந்து சங்கம் (FAM உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனரை விமர்சனம் செய்ததற்கு இந்தான் சாரா தண்டனை மலேசிய கால்பந்து சங்கம்  ஒழுங்குமுறைக் குழுவால் தீர்மானிக்கப்படும் என்று  மலேசிய கால்பந்து சங்கம்  பொதுச்செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான் கூறினார். 

சட்டப் பிரிவு சார்பில், பிப்ரவரி 8-ஆம் தேதி மலேசிய கால்பந்து சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு இந்தான் பதில் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். 

முன்னதாக, தேசிய மகளிர் கால்பந்து வீராங்கனை, தனது எக்ஸ் தளத்தில் அல் ஜனோப்பில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியின் ஈ குழுவுக்கான இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தேசிய அணி தோல்வியடைந்தபோது, ​​ரோமல் மோரல்ஸை உள்ளடக்கிய பான்-கோனின் ஆட்டத்தை விமர்சித்தார்

இருப்பினும், உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள ஹரிமாவ் மலாயாவை சமன் செய்ய அவர் சமன் செய்தபோது மோரல்ஸ் ஒரு முக்கியமான பாத்திரமாக மாறினார்.

இந்தான் செராவின் இந்தச் செயலானது தேசிய கால்பந்து ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு, இந்தச் செயலுக்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset