செய்திகள் உலகம்
காசா போரை நிறுத்த இஸ்ரேலுக்கு நெருக்கடி அதிகரிப்பு
டெல் அவிவ்:
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
காசாவில் 10 வாரங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அந்த நாட்டின் நட்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
போரை நிறுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் அடைந்தது.
இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை திங்கள்கிழமை வந்தடைந்தார்.
அவரும், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேலை சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
டெல் அவிவ் நகருக்கு வந்தக பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரீன் காலானா,
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகவும் அதீகமாக உள்ளது.
அங்கு உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am