நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

3-ஆவது முறையாக எகிப்தின் அதிபரானார்  அல் சிசி

கெய்ரோ:

எகிப்தின் அதிபராக  முன்றாவது முறையாக அப்தெல் ஃபட்டா அல்சிசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கான தேர்தல் கடந்த 10 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதில், அல்சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. நாட்டின் அதிபராக  3ஆவது முறையாக அவர் பதவியேற்கவிருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் அல்சிசி பேணி வருகிறார். அல்சிசியின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset