செய்திகள் உலகம்
3-ஆவது முறையாக எகிப்தின் அதிபரானார் அல் சிசி
கெய்ரோ:
எகிப்தின் அதிபராக முன்றாவது முறையாக அப்தெல் ஃபட்டா அல்சிசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்தல் கடந்த 10 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதில், அல்சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. நாட்டின் அதிபராக 3ஆவது முறையாக அவர் பதவியேற்கவிருக்கிறார்.
மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் அல்சிசி பேணி வருகிறார். அல்சிசியின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm