செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் இருந்து 5 லட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றம்
இஸ்லாமாபாத்:
சுமார் 5 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்தி கூறுகையில், சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த 4.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கடந்த 2 மாதங்களில் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டனர்.
அதில் 90 சதவீதத்தினர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am