நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் இருந்து 5 லட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றம்

இஸ்லாமாபாத்: 

சுமார் 5 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்தி கூறுகையில், சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த 4.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கடந்த 2 மாதங்களில் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

அதில் 90 சதவீதத்தினர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset