நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தவறான ட்ரோன் தாக்குதலில் நைஜீரியாவில் 85 பேர் பலி

அபுஜா:

நைஜீரியாவில் ட்ரோன் மூலம் ராணுவம் தவறுதலாக நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

கடுனா மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற  மத நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளை கொல்லுவதாக கூறி ட்ரோன் மூலம் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறுதலாக' தாக்குதல் நடத்தியது.

At least 85 civilians killed by a Nigerian army drone attack, in the latest  such deadly mistake | WWTI - InformNNY.com

இதில் பொதுமக்கள் 85 பேர் உயிரிழந்தனர்; 66 பேர் காயமடைந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் அந்த நாட்டின் வடக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நெருக்கடி நிலவி வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset