செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
புது டெல்லி:
தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் வைத்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநர் பரிந்துரைக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின்படி, மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு மூன்று தேர்வுகள்தான் உள்ளன.
மசோதாவுக்கு ஒப்புதலை வழங்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். மூன்றில் ஒன்றைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 11:26 am
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி
January 1, 2026, 11:13 am
கொட்டும் மழையில் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
