செய்திகள் வணிகம்
பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம்
பெட்டாலிங் ஜெயா :
பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தினம் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
தொழில் முனைவர் தினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தொழில் முனைவர் தினத்தை முன்னிட்டு பல உணவு கடைகள், விளையாட்டுகள் மற்றும் சிறப்பு குழுக்கல் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உணவு கடைகளிலும் விளையாட்டுகளில் பங்கு பெற நுழைவு சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am