
செய்திகள் வணிகம்
பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம்
பெட்டாலிங் ஜெயா :
பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தினம் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
தொழில் முனைவர் தினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தொழில் முனைவர் தினத்தை முன்னிட்டு பல உணவு கடைகள், விளையாட்டுகள் மற்றும் சிறப்பு குழுக்கல் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உணவு கடைகளிலும் விளையாட்டுகளில் பங்கு பெற நுழைவு சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am