நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம்

பெட்டாலிங் ஜெயா :

பண்டார் ஶ்ரீ  செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் தொழில் முனைவர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தினம் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பண்டார் ஶ்ரீ  செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

தொழில் முனைவர் தினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தொழில் முனைவர் தினத்தை முன்னிட்டு பல உணவு கடைகள், விளையாட்டுகள் மற்றும் சிறப்பு குழுக்கல் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உணவு கடைகளிலும் விளையாட்டுகளில் பங்கு பெற நுழைவு சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset