செய்திகள் உலகம்
இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம்: தற்காலிக போர் நிறுத்தம்
ஜெருசேலம்:
காசாவில் 47 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை 4 நாள்கள் நிறுத்தி 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் உக்கிரமாக நடத்தி வருகிறார். இதில் 14 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போரை நிறுத்த ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உலக நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், கத்தார் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்காலிகமாக போரை 4 நாள்கள் நிறுத்த இஸ்ரேல் அரசு முன்வந்துள்ளது.
இதற்காக 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தனது அவசர அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am