செய்திகள் மலேசியா
இஸ்ரேல் தொடர்புடைய நிறுவன பொருட்களை தொடர்ந்து புறக்கணிப்போம்: துன் மகாதீர்
சைபர்ஜெயா :
இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மலேசியர்கள் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இஸ்ரேல் செயலுக்கு மலேசியா கண்டனம் தெரிவிப்பதுடன் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு உதவ மலேசியாவால் இராணுவத்தை அனுப்ப முடியாது.
அதே வேளையில் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாது.
ஆனால் இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனஙகளின் தயாரிப்பு பொருட்களை நம்மால் புறக்கணிக்க முடியும்.
உலகம் முழுவதும் சுமார் 1.7 பில்லியன் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
இம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்.
இதன் மூலம் இஸ்லாத்தின் சக்தியை உலகிற்கு புரிய வைக்க முடியும் என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 6:01 pm
லாரியில் பற்றிய தீ: கருகிய பிஞ்சு உயிர்
March 27, 2026, 5:43 pm
நலிந்த நிலையில் தேசிய தங்க பதக்க நாயகன்
March 27, 2026, 5:33 pm
3 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கைதான நபருக்கு மரண தண்டனை எச்சரிக்கை
March 27, 2026, 5:32 pm
8 பெண்களைக் கடத்திய வழக்கில் இருவர் மீது வழக்குப்பதிவு: தவாவ் நீதிமன்றத்தில் விசாரணை
March 27, 2026, 5:30 pm
வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்
March 27, 2026, 5:27 pm
இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை
March 27, 2026, 5:00 pm
யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்
March 27, 2026, 4:44 pm
