
செய்திகள் மலேசியா
இஸ்ரேல் தொடர்புடைய நிறுவன பொருட்களை தொடர்ந்து புறக்கணிப்போம்: துன் மகாதீர்
சைபர்ஜெயா :
இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மலேசியர்கள் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இஸ்ரேல் செயலுக்கு மலேசியா கண்டனம் தெரிவிப்பதுடன் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு உதவ மலேசியாவால் இராணுவத்தை அனுப்ப முடியாது.
அதே வேளையில் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாது.
ஆனால் இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனஙகளின் தயாரிப்பு பொருட்களை நம்மால் புறக்கணிக்க முடியும்.
உலகம் முழுவதும் சுமார் 1.7 பில்லியன் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
இம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்.
இதன் மூலம் இஸ்லாத்தின் சக்தியை உலகிற்கு புரிய வைக்க முடியும் என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 2:33 pm
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
December 3, 2023, 2:06 pm
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 1:00 pm
எம்ஏசிசி-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வுக்கு விண்ணப்பிக்க அமான் பாலஸ்தீன் நிறுவனம் தயார்
December 3, 2023, 12:58 pm
உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் கோபியோ பணி போற்றுதலுக்குரியது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
December 3, 2023, 12:19 pm
சந்திரயான் -1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமியுடன் அமைச்சர் சிவக்குமார் சந்திப்பு
December 3, 2023, 11:25 am
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 3, 2023, 11:09 am
கடலில் காணாமல் போன 1,365 பேரை மலேசிய கடல்சார் அமலாக்க துறை மீட்டுள்ளது
December 3, 2023, 11:07 am
வெள்ளத்தால் தேர்வு எழுத வர இயலவில்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்கவும் : ஃபட்லினா சிடேக்
December 2, 2023, 6:02 pm
எலித் தொல்லைக்கு ஆளான கொலம்பியா தமிழ்ப்பள்ளிக்கு தீர்வு
December 2, 2023, 5:38 pm