செய்திகள் உலகம்
மனைவியின் பிறந்தநாளை மறந்தால் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை; சமோவா நாட்டில் அதிசய சட்டம்
சமோவா:
மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவன்மார்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமோவா நாட்டில் சட்டம் இருப்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்நாட்டில் சில கணவன்மார்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாளை நினைவில் கொள்ளாதது என்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால் மனைவியின் பிறந்தநாளை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
முதன்முறையாக பிறந்தநாளை மறந்தால் கணவன்மார்களுக்கு முதல் நிலையிலான எச்சரிக்கை வழங்கப்படும். பிறகு அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்தால் ஐந்தாண்டுகள் மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am