நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை; சமோவா நாட்டில் அதிசய சட்டம் 

சமோவா: 

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவன்மார்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமோவா நாட்டில் சட்டம் இருப்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அந்நாட்டில் சில கணவன்மார்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாளை நினைவில் கொள்ளாதது என்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால் மனைவியின் பிறந்தநாளை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 

முதன்முறையாக பிறந்தநாளை மறந்தால் கணவன்மார்களுக்கு முதல் நிலையிலான எச்சரிக்கை வழங்கப்படும். பிறகு அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்தால் ஐந்தாண்டுகள் மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படும். 

இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset