செய்திகள் உலகம்
காசா சிட்டியின் பெரிய மருத்துவமனையின் சேவை நிறுத்தம்: இன்குபேட்டரில் உள்ள குழந்தைகள் உயிரிழப்பு
காசா சிட்டி:
காசாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்ஷிஃபாவில் இஸ்ரேல் படையினர் நடத்தி வருவாதல் அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் இஸ்ரேல் குண்டுவீச்சில் படுகாயமடைந்து அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அதனால் அந்த மருத்துவமனையில் ஜெனரேட்டர்கள் இயங்காமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, "இன்குபேட்டரில்' வைக்கப்பட்டிருந்த ஒரு சிசு உயிரிழந்தது. இதுபோல் அங்கு 45 சிசுக்கள் உள்ளன என்று காசா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அஷ்ரஃப் அல்கீத்ரா கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am