செய்திகள் உலகம்
மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை
ரஃபா:
இஸ்ரேலால் மூடப்பட்ட காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ராஃபா நகர எல்லை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
காசாவிலிருந்து ரஃபா வழியாக எகிப்துக்குள் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டது 2 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்தப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. எகிப்தின் முயற்சியால் இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த சுமார் 30 பேர் அந்த எல்லை வழியாக வெளியேறினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, காஸô முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
இது, ஹமாஸின் குற்றத்துக்காக காஸôவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் கூட்டுத் தண்டனை என்று விமர்சிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் முற்றுகையால் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் மட்டுமின்றி, அங்கு சேவையாற்றிவரும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், இரட்டைக் குடியுரிமை பெற்று அங்கு வசித்துவருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am