நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் கடல் நாகப் (Dragon Boating) படகோட்டத்தில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் இளவரசர்

சிங்கப்பூர்:

Earthshot எனும் அனைத்துலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சி இன்று (7 நவம்பர்) சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் பங்கேற்கவிருக்கிறார்.

இளவரசர் வில்லியம் நேற்று (6 நவம்பர்) dragon boating எனப்படும் கடல்நாகப் படகோட்டத்தில் கலந்துகொண்டார்.

அவருடன் சேர்ந்து 19 பேர் படகு ஓட்டினர்.

"இளவரசர் வில்லியமுக்கு அருகில் அமர்ந்து படகு ஓட்டியது எனது அதிர்ஷ்டம்," என்றார் ஒருவர்.

Earthshot விருது நிகழ்ச்சி முதல்முறையாக ஆசியாவில்
நடைபெறுகிறது.

- AP (படம்: வின்சண்ட் தியான்)

தொடர்புடைய செய்திகள்

+ - reset