செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்
கராச்சி:
ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.
சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் உள்ளதாக கூறப்படுதவதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி் உள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am