நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்

கராச்சி:

ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

சுமார்  17 லட்சம் ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் உள்ளதாக கூறப்படுதவதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி் உள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Border Tensions between the Taliban and Islamabad: Pakistan Expels Over a  Thousand Afghan Refugees

இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset