செய்திகள் உலகம்
மத துன்புறுத்தல்: பாகிஸ்தானில் தஞ்சமடைந்த இந்தியர்கள்
கராச்சி:
இந்தியாவில் மத துன்புறுத்தல் காரணமாக தில்லியைச் சேர்ந்த தந்தை-மகன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர்.
தில்லி கௌதம்புரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹஸ்னைன் அவரது மகன் இஷாக் அமீர். இவர்கள் தில்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு துபாய் வழியாக சட்ட விரோதமாக சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக ஹஸ்னைன் கூறுகையில், தில்லியில் நீண்ட காலமாக மதரீதியாக துன்புறுத்தப்பட்டோம். கடந்த 5ஆம் தேதி தில்லியில் இருந்து துபை சென்றோம்.
அங்குள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் விசா பெற்று காபூல் சென்று சாலை வழியாக கந்தஹார் அடைந்தோம்.
கந்தஹாரில் இருந்து சமன் எல்லை வழியாக முகவர் ஒருவரின் உதவியுடன் காரில் ரூ.60,000 செலுத்தி கராச்சி அடைந்தோம். 14 நாள்கள் கழித்து காவல் துறையிடம் நாங்கள் சரணடைந்தோம் என்றார்.
இதுதொடர்பாக கராச்சி காவல் துறையினர், இருவரையும் இந்திய உளவாளிகள் என்று நாங்கள் சந்தேகிக்கவில்லை. அறக்கட்டளையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am