நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

DISEASE  X  பெருந்தொற்று உலகளவில் 50 மில்லியன் மக்களை பலிகொடுக்கும்

லண்டன்: 

உலகில் அடுத்ததாக புதிய பெருந்தொற்று ஒன்று வரவிருப்பதாகவும் அதற்கு DISEASE X என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த சுகாதார வல்லுநர் மிஸ்.பிரிங்ஹம் கூறுகையில் இந்த DISEASE X பெருந்தொற்றானது  உலகத்தை சூழ்ந்துக்கொண்டால் உலகளவில் 50 மில்லியன் மக்களை பலிகொடுக்கும் என்று அவர் கூறினார். 

2020ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருப்பதாக அவர் சொன்னார். 

அடுத்த பெருந்தொற்று வந்தால் அதனை சமாளிக்கும் நடவடிக்கைக்கு உலக மக்கள் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset