செய்திகள் உலகம்
DISEASE X பெருந்தொற்று உலகளவில் 50 மில்லியன் மக்களை பலிகொடுக்கும்
லண்டன்:
உலகில் அடுத்ததாக புதிய பெருந்தொற்று ஒன்று வரவிருப்பதாகவும் அதற்கு DISEASE X என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த சுகாதார வல்லுநர் மிஸ்.பிரிங்ஹம் கூறுகையில் இந்த DISEASE X பெருந்தொற்றானது உலகத்தை சூழ்ந்துக்கொண்டால் உலகளவில் 50 மில்லியன் மக்களை பலிகொடுக்கும் என்று அவர் கூறினார்.
2020ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருப்பதாக அவர் சொன்னார்.
அடுத்த பெருந்தொற்று வந்தால் அதனை சமாளிக்கும் நடவடிக்கைக்கு உலக மக்கள் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am