செய்திகள் உலகம்
விமானத்தின் இடதுபுற இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் விமானம் அவசர தரையிறக்கம்
சிங்கப்பூர்:
ஏர் சீனா விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அவ்விமானம் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் விமானத்தில் பயணம் செய்த 155 பேரில் 9 பேருக்குச் சொற்ப காயங்கள் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள செங்டூவிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு செல்லும் வழியில் கார்கோ பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது என்று சாங்கி விமான நிலையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மாலை 4.15 மணிக்கு சம்பந்தப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த அனைத்து பயணிகளும் விமான ஊழியர்களும் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
அத்துடன் இடதுபுற இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am