செய்திகள் உலகம்
நைஜரில் போர் பதற்றம்: இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு
அபுஜா:
ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட நைஜர் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான எகோவாஸ் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எகோவாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நைஜரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவுவதற்கு அந்த நாட்டு ராணுவத்துக்கு அளித்திருந்த கெடு முடிந்துவிட்டது.
எனவே, தாக்குதலுக்கான தயார் நிலையில் இருக்குமாறு உறுப்பு நாடுகளின் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தங்கள் மீது மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அதிபர் முகமது பஸுமைப் படுகொலை செய்வோம் என நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நைஜரில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am