நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

காதலை கண்டித்த தாய்; இரு சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை 

மணப்பாறை: 

காதலை கண்டித்ததால் இரு சகோதரிகளான காயத்ரி, வித்யா தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட இரு சகோதரிகளும் வேலையிடத்தில் பணியாற்றும்  இரு இளைஞர்களை காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு அவர்களின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். 

இதனால் மனமுடைந்த இரு சகோதரிகளும் வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset