செய்திகள் தமிழ் தொடர்புகள்
காதலை கண்டித்த தாய்; இரு சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை
மணப்பாறை:
காதலை கண்டித்ததால் இரு சகோதரிகளான காயத்ரி, வித்யா தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரு சகோதரிகளும் வேலையிடத்தில் பணியாற்றும் இரு இளைஞர்களை காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு அவர்களின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த இரு சகோதரிகளும் வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am