நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாலையில் கொட்டிய மீன்களை சேகரிக்கும் கிராம மக்கள்

ஜாகர்த்தா:

சாலையில் கொட்டிய கெலி எனும் மீன்களை கிராம மக்கள் சேகரித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இந்தோனேசியா மத்திய ஜாவாவில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது.

மீன்களை ஏற்றி வந்த லோரி அக்கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.

லோரி தடம் புரண்டதால் மீன்கள் அனைத்தும் வீதியில் கொட்டின. அதனால் அம்மீன்களை சேகரிக்கும் பணியில் இறங்கினர்.

இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset