நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

தோக்கியோ:

ஜப்பானின் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது.

இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்ததோடு பீதி அனைந்துள்ளனர்.

தோக்கியோவின் சீபா, கிசாராசு உட்பட பல மாநிலங்களில் கடுமையான தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மே 6ஆம் தேதி தோக்கியோவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த வேளையில் 21 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset