செய்திகள் உலகம்
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்
உமன்:
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைகளை சரமாரி வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிர தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட "குரூஸ்' வகை ஏவுகணைகள், இலக்கின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தக் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2 மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவிலும் ஏவுகணைகள் வீசப்பட்டன. மத்திய உக்ரைனில் அமைந்துள்ள உமன் நகரின் 9 அடுக்கு குடியிருப்பொன்றில் ஒரு ரஷிய ஏவுகணை விழுந்து வெடித்தது.
இதில் 10 வயது சிறுவன், ஒரு குழந்தை உள்பட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர, ராக்கெட் விழுந்து வெடித்ததில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 சிறுவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் மீட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm