செய்திகள் உலகம்
இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இறப்புகள் 95 விழுக்காடு குறைந்துள்ளது; இருப்பினும் எச்சரிக்கை தேவை: உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா:
கோவிட்-19 காரணமாக இவ்வாண்டு பதிவாகியுள்ள இறப்பு சம்பவங்கள் 95 விழுக்காடு குறைந்திருந்தாலும் அந்தத் தொற்று பரவல் இன்னும் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று COVID-19 காரணமாக இறப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 95 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறியது.
ஆனால் வைரஸ் உலகெங்கும் இன்னும் உள்ளது என்று அது எச்சரித்தது.
மக்கள் கோவிட்-19 தொற்றோடு வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
கோவிட்-19 காரணமாக பதிவான இறப்புகள் தொடர்ந்து குறைந்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த நான்கு வாரங்களாக, இந்த தொற்றுநோயால் 14,000 பேர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am