செய்திகள் உலகம்
அர்க்துருஸ் உருமாறிய தொற்று காரணமாக பிரிட்டனில் ஐவர் மரணம்
லண்டன்:
கோவிட் 19 உருமாறிய தொற்றான அர்க்துருஸ் தொற்று தற்போது உலகளாவிய நிலையில் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
பிரிட்டனில் இந்த அர்க்துருஸ் தொற்றினால் இதுவரை ஐந்து மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார அமைச்சரகம் தெரிவித்தது.
135 அர்க்துருஸ் சம்பவங்கள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த மரணங்கள் பதிவு செய்யப்பட்டது பிரிட்டன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்க்துருஸ் வகையிலான திரிபுடைய கோவிட் 19 தொற்று ஒமிக்ரோன் தொற்றின் வகையான BA.210.1 மற்றும் BA.2.75 ஆகும். இந்த அர்க்துருஸ் தொற்று ஜனவரி மாத இறுதியில் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am