செய்திகள் தொழில்நுட்பம்
இங்கிலாந்து ரோயல் விமானப்படையின் வாரண்ட் அதிகாரியாக முதல் மலேசிய இந்தியர் 'சுப்பி' சுப்பிரமணியம் நியமனம்
கோலாலம்பூர்:
இங்கிலாந்து ரோயல் விமானபடையின் வாரண்ட் அதிகாரியாக 'சுப்பி' சுப்பிரமணியம் நியமனம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் மலேசிய இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சுப்பிரமணியம் வான், விண்வெளி இயக்க மேலாளர் ஆவார். இவர் கடந்த 15 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
SBIRS எனப்படும் வின்வெளி அகசிவப்பு அமைப்பு, MW எனப்படும் ஏவுகணை எச்சரிக்கை, SDA எனப்படும் விண்வெளி டொமைன் விழிப்புணர்வு, BMD எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து ரோயல் விமானப் படையில் இணைந்தார்.
அப்படையில் பொறியியல் உட்பட பல பிரிவுகளில் பணியாற்றி தற்போது இங்கிலாந்து ரோயல் விமானப்படையின் வாரண்ட் அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.
சுப்பிரமணியம் தனது 19ஆவது வயது வரை மலேசியாவில் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2024, 10:35 am
செல்போன் டவருக்குப் பதிலாக செயற்கைகோள் மூலம் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி
April 14, 2024, 8:56 pm
விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார் இந்தியர்
April 4, 2024, 6:50 am
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது
March 15, 2024, 1:11 pm
Open Ai நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி வருகிறது
March 8, 2024, 5:36 pm
மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம் - ஆய்வில் தகவல்
March 6, 2024, 10:46 am
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் தவிப்பு
February 28, 2024, 7:30 pm
ரூ.100இல் கேன்சர் தடுப்பு மாத்திரை: டாடா ஆய்வு நிறுவனம் சாதனை
February 24, 2024, 4:32 am
X mail வருகிறது: Gmail சகாப்தம் முடிகிறதா?
February 22, 2024, 5:15 pm