
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர்கிறது
சென்னை:
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
இதன் காரணமாக காருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயரும் என கூறப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 12:49 pm
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அம...
June 3, 2025, 12:33 pm
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது
June 3, 2025, 8:36 am
சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
June 2, 2025, 5:54 pm
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட மோடி அரசு அ...
June 2, 2025, 5:44 pm
கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பியவர்களால் கடும் வாகன நெரிசல்
May 31, 2025, 4:36 pm
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
May 30, 2025, 6:23 pm
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
May 29, 2025, 4:51 pm
‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற அண்ணன் ‘உலக நாயகன்’ பேச்சுக்கு கன்னட அமை...
May 28, 2025, 1:56 pm
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
May 28, 2025, 1:51 pm