செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
சென்னை
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாட்டளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் பாமக தனித்து போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்தித்தும் பலன் இல்லை.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
ஆக, பாமகவிற்கு அரசியல் களம் சாதகமாகியுள்ளதால் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாமகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை: வானிலை மையம்
November 26, 2025, 9:24 pm
‘செங்கோட்டையன் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளனரா?: திருமாவளவன் கேள்வி
November 26, 2025, 7:41 am
