
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
சென்னை
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாட்டளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் பாமக தனித்து போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்தித்தும் பலன் இல்லை.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
ஆக, பாமகவிற்கு அரசியல் களம் சாதகமாகியுள்ளதால் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாமகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm