
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
சென்னை
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாட்டளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் பாமக தனித்து போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்தித்தும் பலன் இல்லை.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
ஆக, பாமகவிற்கு அரசியல் களம் சாதகமாகியுள்ளதால் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாமகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 10:15 pm
மன்னிப்பு கேட்டால் என்ன?: கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
June 3, 2025, 12:49 pm
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அம...
June 3, 2025, 12:33 pm
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது
June 3, 2025, 8:36 am
சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
June 2, 2025, 5:54 pm
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட மோடி அரசு அ...
June 2, 2025, 5:44 pm
கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பியவர்களால் கடும் வாகன நெரிசல்
May 31, 2025, 4:36 pm
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
May 30, 2025, 6:23 pm
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
May 29, 2025, 4:51 pm
‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற அண்ணன் ‘உலக நாயகன்’ பேச்சுக்கு கன்னட அமை...
May 28, 2025, 1:56 pm