செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
சென்னை
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாட்டளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் பாமக தனித்து போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்தித்தும் பலன் இல்லை.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
ஆக, பாமகவிற்கு அரசியல் களம் சாதகமாகியுள்ளதால் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாமகவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 3:55 pm
ரூபாய் மதிப்பு குறைந்தால் இயல்பாகவே தங்கத்தின் விலை அதிகரிக்கும்: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்
January 28, 2026, 11:59 am
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயீனுத்தீன் வலியுறுத்தல்
January 28, 2026, 9:10 am
“திருச்சியை 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும்”: கனிமொழியிடம் அமைச்சர்கள் மனு
January 23, 2026, 10:53 pm
மோடி மேடையில் ‘மாம்பழம்’ சின்னமா?: ராமதாஸ் கோபம்
January 22, 2026, 6:43 pm
வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
January 21, 2026, 9:04 pm
"என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”: இபிஎஸ்
January 19, 2026, 10:13 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
January 18, 2026, 11:12 pm
