
செய்திகள் மலேசியா
அம்னோ மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்:
அம்னோ பேராளர் மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறினார்.
2022ஆம் ஆண்டு அம்னோ பேராளர் மாநாடு டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.
ஆனால், பள்ளி விடுமுறையால் அம்னோ பேராளர்கள் பலர் விடுமுறைக்கு செல்லவுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு இப்பேராளர் மாநாடு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 10:36 pm
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
July 10, 2025, 10:34 pm
தொழிற்சாலை பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயம்
July 10, 2025, 10:15 pm
காசாவில் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்: ரூபியோவிடம் பிரதமர் வலியுறுத்தினார்
July 10, 2025, 6:26 pm
அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய எஸ்டிபிஎம் கல்வி சிறந்த தேர்வாகும்: செனட்டர் சரஸ்வதி கந்தசாமி
July 10, 2025, 5:18 pm
மக்களின் நலனுக்காகவே நினைவில் இருக்க விரும்புகிறேன்: துன் டாக்டர் மகாதீர்
July 10, 2025, 4:53 pm