
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: போர்த்துக்கல் அணியை வீழ்த்திய தென்கொரியா
டோஹா:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றது.
கத்தாரில் நடைபெற்ற எச் பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா, போர்த்துக்கல் அணிகள் மோதின.
போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்தார்.
27ஆவது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்ததால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.
2ஆவது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது.
அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்த்துக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
July 17, 2025, 10:58 am
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
July 16, 2025, 3:04 pm
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
July 16, 2025, 9:22 am