செய்திகள் விளையாட்டு
பயிற்சிக்காக கொரியா செல்கிறார் ஸ்ரீ அபிராமி
கோலாலம்பூர்:
தேசிய இளம் பனி சறுக்கு வீராங்கனை பயிற்சிக்காக ஸ்ரீ அபிராமி தென் கொரியா செல்லவுள்ளார்.
2028 இளையோர் ஒலிம்பிக் போட்டி, 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் களமிறங்க ஸ்ரீ அபிராமி திட்டமிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் உரிய பயிற்சிகளை மேற்கொள்ள ஸ்ரீ அபிராமி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தென் கொரியாவுக்கு செல்லவுள்ளார்.
பெர்பாடானான் சிலாங்கூர் மந்திரி புசார் 30 ஆயிரம் வெள்ளியையும் சைம் டார்பி அறவாரியம் 60 ஆயிரம் வெள்ளியையும் அவரது பயிற்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.
இத் தொகையை வைத்து அவர் தென் கொரியாவில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என்று ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 5, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
