செய்திகள் விளையாட்டு
பயிற்சிக்காக கொரியா செல்கிறார் ஸ்ரீ அபிராமி
கோலாலம்பூர்:
தேசிய இளம் பனி சறுக்கு வீராங்கனை பயிற்சிக்காக ஸ்ரீ அபிராமி தென் கொரியா செல்லவுள்ளார்.
2028 இளையோர் ஒலிம்பிக் போட்டி, 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் களமிறங்க ஸ்ரீ அபிராமி திட்டமிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் உரிய பயிற்சிகளை மேற்கொள்ள ஸ்ரீ அபிராமி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தென் கொரியாவுக்கு செல்லவுள்ளார்.
பெர்பாடானான் சிலாங்கூர் மந்திரி புசார் 30 ஆயிரம் வெள்ளியையும் சைம் டார்பி அறவாரியம் 60 ஆயிரம் வெள்ளியையும் அவரது பயிற்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.
இத் தொகையை வைத்து அவர் தென் கொரியாவில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என்று ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 11:18 pm
மங்கையராணி கிண்ண கால்பந்து போட்டியில் என்எஸ் மான் அணியினர் வாகை சூடினர்
April 7, 2026, 10:02 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி முன்னேற்றம்
April 7, 2026, 10:00 am
எம்பாப்பேவுடனான கூட்டணி சிறப்பாக அமையும்: வினிசியஸ் நம்பிக்கை
April 6, 2026, 12:04 pm
ஸ்காட்லாந்து மண்ணில் மலேசியக் கொடி பறந்தது: முதல் கோப்பையை வென்ற ரிச்சர்ட் சின்
April 6, 2026, 8:46 am
விளம்பரத்திற்காக ஒன்றுகூடிய கால்பந்து ஜாம்பவான்கள்
April 6, 2026, 8:37 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அரையிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட்
April 5, 2026, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 5, 2026, 8:49 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது அர்செனல்
April 4, 2026, 12:10 pm
தோமஸ் கிண்ணம் 2026: லீ ஜி சியாவின் பங்கேற்பு கேள்விக்குறி
April 4, 2026, 9:44 am
