செய்திகள் கலைகள்
ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்!; இரவு 12 மணி திறந்திருக்க வேண்டும் - கஞ்சா கருப்புவின் சர்ச்சை பேச்சு
சென்னை:
நடிகர் ரவி மரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது கஞ்சா கருப்பு பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது இரவு 9:45 மணிக்கே கடைகளை முழுமையாக மூடிவிடுகிறார்கள்.
இந்த ஆட்சியில் மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் காலையில் 7 மணிக்கே திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆங்காங்கே ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்." எனப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 9:20 pm
ரஜினியின் பெயர், படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது
June 8, 2026, 12:41 pm
பி.எஸ்.எஃப் வீரர்களைக் கவுரவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
June 7, 2026, 11:10 am
சலீம் குமார்.: கேரளாவின் பிரபலமான நடிகர் காலமானார்
June 3, 2026, 4:34 pm
