செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் அர்செனல்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் கடுமையாக போராடிய அர்செனல் அணியினர் 8-7 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 7:53 am
நெய்மருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
December 23, 2025, 10:38 am
ரொனால்டோவின் சாதனையை சமநிலை செய்த கிளையன் எம்பாப்பே
December 22, 2025, 1:07 pm
4,000 T20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா சாதனை
December 22, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 22, 2025, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
December 21, 2025, 9:14 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 21, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 18, 2025, 11:45 pm
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது
December 18, 2025, 8:48 pm
