செய்திகள் விளையாட்டு
சீ விளையாட்டுப் போட்டி: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
பேங்காக்:
சீ விளையாட்டுப் போட்டி தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டியாக சீ போட்டி விளங்குகிறது.
அவ்வகையில் 2025ஆம் ஆண்டுக்கான சீ போட்டியை தாய்லாந்து ஏற்று நடத்துகிறது.
இந்த விளையாட்டுப் போட்டி ராஜமங்கலா தேசிய அரங்கில் ஒரு பிரமாண்டமான விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
1959ஆம் ஆண்டு முதன் முதலில் சியாப் விளையாட்டுகள் என்ற பெயரில் இப்போட்டி நடத்தப்பட்டது.
அப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுகளை தாய்லாந்து ஏற்று நடத்துவது இது ஏழாவது முறையாகும்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த அணிவகுப்பில் 59 மலேசிய அணியினர் அணிவகுப்பில் தோன்றினர்.
நாட்டின் பெருமைக்குரிய இரண்டு தேசிய விளையாட்டு வீரர்கள், அதாவது தேசிய மான் ஜம்பிங் சாம்பியன் ஆண்ட்ரே அனுரா அனுவார், நீர் சறுக்கு தடகள வீரர் ஆலியா யூங் ஹனிஃபா ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2025, 8:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
December 10, 2025, 8:34 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 8, 2025, 12:47 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
December 8, 2025, 12:46 pm
48ஆவது கிண்ணத்தை வென்ற லியோனல் மெஸ்ஸி: உலகின் முதல் வீரராக சாதனை
December 7, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 7, 2025, 11:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
