நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற  ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நாட்டிங்காம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக மார்டின் ஷுபெண்டி இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை விக்டர் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

எவர்ட்டன் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், நியூகாஸ்டல், புல்ஹாம், ஏஎப்சி போர்னமௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset