
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
லண்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ரஜ்கோ மிதிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் செர்பியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் கோல்களை ஹாரி கேய்ன், நோனி மடுகே, எஸ்ரி கோன்சா, மார்க் குய்ஹி, மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் நோர்வே அணியினர் 11-1 என்ற கோல் கணக்கில் மால்டோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஆஸ்திரியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 9, 2025, 6:03 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
September 9, 2025, 10:29 am