
செய்திகள் விளையாட்டு
எச்சை துப்பியதற்காக சுவாரஸுக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடை
நியூயார்க்:
எச்சை துப்பியதற்காக லூயிஸ் சுவாரஸுக்கு மூன்று எம்எல்எஸ் ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
லீக் கிண்ண இறுதிப் போட்டியில் சியாட்டிலிடம் இந்தர்மியாமி அணி தோல்வியடைந்தது.
இதை அடுத்து இந்தர் மியாமி நட்சத்திரம் லூயிஸ் சுவாரஸ், எச்சை துப்பியதற்காக மேஜர் லீக் சோக்கரின் மூன்று ஆட்டங்களில் விளையாட இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சியாட்டிலின் 3-0 வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து சவுண்டர்ஸ் அதிகாரி மீது அவர் எச்சை துப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லீக் கிண்ண அமைப்பாளர்கள் சுவாரெஸுக்கு ஆறு ஆட்டங்களுக்கு இடைநீக்கம் விதித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, எம்எல்எஸ் லீக்கின் இந்த தண்டனையை அறிவிக்கப்பட்டு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
September 9, 2025, 6:03 pm