
செய்திகள் விளையாட்டு
மலேசிய மண்ணின் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சதுரங்கப் போட்டியில் களம் காணுகின்றனர்
மஞ்சோங்:
மஞ்சோங் மாவட்டத்திலுள்ள தேசியப்பள்ளி, சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கம் போட்டி வரும் 10.8.2025 (ஞாயிற்றுக் கிழமை) காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி 7, 8,10, 12 வயதிற்குட்பட்ட பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10 வரை வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.
இதுவரை சுமார் 210 மாணவர்கள் பங்கு பெறுவதாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் மஞ்சோங் மாவட்டத்தை தவிர்த்து இதர மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் சிறந்த வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டி பற்றிய மேலும் தகவல்கள் பெற எண்ணுவோர் கீழ் குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்புக்கொள்ளவும்.( 016-5991424; 012-5822591).
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:24 pm
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
August 8, 2025, 12:20 pm
நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி; 52 அணிகள் பங்கேற்றுள்ளன: பழனி
August 8, 2025, 9:00 am
மெஸ்ஸிக்கு நிகரான சம்பளம் லாஸ் ஏஞ்சலஸ் அணியின் இணைந்தார் தென் கொரிய வீரர்
August 8, 2025, 8:52 am