
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மக்கள் கூடும் இடங்களில் தவெக கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது: புஸ்ஸி ஆனந்த் தகவல்
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுகளுடம் நடத்தப்படுவதை கட்சி உறுப்பினர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் வைக்கக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm
சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது
June 24, 2025, 11:25 am
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்: சென்னையிலிருந்து செல்ல வேண்டிய 11 விமானங்கள் ரத்து
June 23, 2025, 6:39 pm
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய ஹெச்.ராஜா: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு
June 22, 2025, 8:12 pm