
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஷார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆப்பிள் போன்கள்: கோவை விமான நிலையத்தில் பயணி கைது
கோவை:
கோவை விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த சிகரெட், ஆப்பிள் மொபைல் போன்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து இன்று கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணிகள் வழக்கமான சோதனையை முடித்து வெளியறிக்கொண்டிருந்தனர். மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட பயணியின் உடைமையை தீவிரமாக சோதனை செய்ததில் அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள், 17 ஆப்பிள் மொபைல் போன்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது.
சுங்கவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பயணி திருச்சி கிளியூர் ஊராட்சியை சேர்ந்த வின்சென்ட் ராஜ் என்பதும் மேற்குறிப்பிட்ட பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2025, 11:25 am
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்: சென்னையிலிருந்து செல்ல வேண்டிய 11 விமானங்கள் ரத்து
June 23, 2025, 6:39 pm
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய ஹெச்.ராஜா: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு
June 22, 2025, 7:27 pm
இஸ்ரேல் - ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும்: சீமான்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am