
செய்திகள் கலைகள்
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் மாபெரும் இசை விருந்து
கிளிநொச்சி:
வன்னியின் இசைத்தென்றல் பிரபாலினி பிரபாகரன் இலங்கையின் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இசை விருந்து அளிக்க இருக்கின்றார்.
ஈழத்து மக்கள் எல்லோரையும் கிளிநொச்சி மண்ணில் சந்திக்க வருகிறோம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன், தென்னிந்திய பின்னனிப் பாடகர் திவாகர், பின்னனிப் பாடகி பத்மலதா அவர்களுடன் ஈழத்து பாடகர் கோகுலன் சாந்தன் @kokulan santhan இணைந்து இசை விருந்தை வழங்க இருக்கின்றார்கள் என்று அவர் கூறினார்.
உங்களை ஆடி பாடி இன்னிசை மழையில் நனைய வைக்க முற்றிலும் இலவசமான மாபெரும் இசைத்திருவிழா “வன்னியின் இசைத்தென்றல்” நடைபெறவுள்ளது.
ஜூன் 21, மாலை 6:30க்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை படைக்க இருப்பதாக பிரபாலினி பிரபாகரன் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm