நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோபா டெல் ரெய் கிண்ணத்தை பார்சிலோனா வென்றது

மாட்ரிட்:

கோபா டெல் ரெய் கிண்ணத்தை வென்று பார்சிலோனா அணியினர் சாதித்துள்ளனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-2 என்ற கோள் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை பெட்ரி, பிரான் 
தோரஸ், ஜூலேஸ் கோவ்ண்டே ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் கோபா டெல் ரெய் கிண்ணத்தை தட்டி சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset