
செய்திகள் விளையாட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்: 35 பந்துகளில் சதம் அடித்தார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் உலக சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-வைபர் சூர்யவன்ஷி களமிறங்கினர். இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
14 வயதே ஆன இளம் வீரர் வைபவ், நடப்பு ஐ.பி.எல். சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆட்டத்தில் வைபவ் 38 பந்துகளில் 101 ரன்கள் விளாசியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அசத்தலான ஆட்டத்தால் ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 11:30 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
May 1, 2025, 10:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
May 1, 2025, 7:28 am
IPL 2025: சஹலின் சுழலில் சிக்கிய சி எஸ் கே பஞ்சாபிடம் சரண்: தொடரைவிட்டு வெளியேறியது
April 30, 2025, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி வெற்றி
April 29, 2025, 10:32 am
முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை
April 29, 2025, 9:24 am
கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான லியோனல் மெஸ்ஸி
April 28, 2025, 10:16 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி வெற்றி
April 28, 2025, 9:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை 20ஆவது முறையாக லிவர்பூல் வென்றது
April 28, 2025, 8:48 am