
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன்: இராமதாஸ் அறிவிப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பாமக நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
தற்போது பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் இராமதாஸ் கூறுகையில், இனி பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக இராமதாஸ் கூறினார்
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம்.
பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது. மேலும் கௌரவ தலைவராக ஜி.கே.மணி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
பாமகவின் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என்று இராமதாஸ் அறிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:02 pm
நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி
June 15, 2025, 8:43 am
“இனி வேண்டாம் போர்கள்”: இஸ்ரேலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
June 14, 2025, 10:07 pm
வக்ஃப் திருத்தச் சட்டம் திரும்ப பெறக் கோரி சென்னையில் கண்டன கூட்டம்
June 14, 2025, 12:19 pm
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது
June 13, 2025, 9:31 pm
மதுரையில் இருந்து இன்று முதல் அபுதாபிக்கு நேரடி விமானசேவை
June 11, 2025, 9:25 am
மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை: கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு
June 10, 2025, 11:33 am